Wednesday, May 12, 2010

உன் வரவுக்காக....!!!!


என்னுள் புகுந்து என் சுவாசத்தை அடைத்தாய்...

என் பேச்சில் உன் சத்தம் கேட்கின்றேன்...

என் பார்வையில் உனை கான்கின்றேன்.!!

என்னுள் எல்லாம் நீயாக வருவதால்...

நான் நனாக இல்லையடி!!

உன் நினைவை சுமக்க...

என் உடல் வேண்டும்!!

கல்லறையில் புகுமுன்...

என் அருகில்வந்திடடி !!