Monday, July 26, 2010

குமரி கிழவிக்காக......

இன்று என் தோழியின் பிறந்த நாள்...
இவள் அறிமுகம் வித்தியாசமானது...
முகம் தெரியாமல் தோழர்கள் ஆனோம்...
வார்த்தைகளின் உச்சரிப்பில் உருவங்களை கண்டோம்...
நட்புக்கு பாலமாக கணினியும் கைபேசியும்...
கேலிகளும் கிண்டல்களும் எல்லை மீறாமல்...
கோபம் தூசியகவும் பாசம் சிற்பமாகவும்...
தொண்ணுறு வயதிலும் இது போன்ற கவிதை உனக்காக எழுத...
உன் தோழன் கைத்தடியுடன் மூக்கு கண்ணாடியுடன்...
கம்பிரமாக இருப்பேன் இந்த குமரி கிழவிக்காக...

-இப்படிக்கு ப்ரியன்...

Wednesday, May 12, 2010

உன் வரவுக்காக....!!!!


என்னுள் புகுந்து என் சுவாசத்தை அடைத்தாய்...

என் பேச்சில் உன் சத்தம் கேட்கின்றேன்...

என் பார்வையில் உனை கான்கின்றேன்.!!

என்னுள் எல்லாம் நீயாக வருவதால்...

நான் நனாக இல்லையடி!!

உன் நினைவை சுமக்க...

என் உடல் வேண்டும்!!

கல்லறையில் புகுமுன்...

என் அருகில்வந்திடடி !!