Monday, October 5, 2009



உன்..!!


உதட்டு வரிகளுக்கு!!


முன்னால் தோற்றுபோனது


என்..!!


கவிதை வரிகள்!!

பேருந்தில் தொடங்கியது பயணம்...!!


பேருந்தில் தொடங்கியது பயணம்...!!

இவளின் கண்கள் தாக்கிய மின்னலில்

பலியானவர்களில் நானும் ஒருவன்....!!

இவளின் சிரிப்பிற்கு சேதுவில்

சேதுவானவர்களில் நானும் ஒருவன்....!!:-)

இவளின் வார்த்தைகளின் ஓசையில்

ஊமையானவர்களில் நானும் ஒருவன்....!!

ஒரு குழந்தையின் அத்தனை குறும்பும்

சேட்டைகளும் இவள் கூட பிறந்தது.....!!

கண்மணி இவள் அன்போடு பாட ஆரம்பித்தால்

என்னையே மறக்க வைக்கும் வலிமை உடையவள்....!!

இவளின் நட்பு கிடைப்பது வரம்...!!

கிடைத்தால் அது நாம் செய்த தவம்...!!

நட்புக்காக எதையும் செய்வாள்...!!

இவள் என்னில் ஒரு பாதி...!!

இவள் போகத்தான் நான் மீதி....!!

இவள் வாழ்வில் துன்பத்திற்கு இடம் இல்லை...!!

இவள் இருப்பதால் என் வாழ்வில் தனிமை இல்லை...!!

--->இப்படிக்கு °ღ•ப்ரியன்°ღ•...:-)